கரூர் மாவட்ட காவல்துறை மற்றும் கரூர் நகர உட்கோட்ட காவல்துறை இணைந்து நடத்திய காவலர் வீர வணக்க நாள் மினி மாரத்தான் போட்டி யை கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.பாண்டியராஜன் துவக்கி வைத்தார்.
கரூர் மாவட்ட காவல்துறை மற்றும் கரூர் நகர உட்கோட்ட காவல்துறை இணைந்து நடத்திய காவலர் வீர வணக்க நாள் மினி மாரத்தான் போட்டி யை கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.பாண்டியராஜன் துவக்கி வைத்தார்.